பேட்ஸ்மேன் தவறு செய்யும் வரை காத்திருக்க வேண்டும்: வங்காள தேச பவுலர் சொல்கிறார்

இந்தியா – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஐதாராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி, முரளி விஜய் ஆகியோர் சதம் அடித்தனர். இந்தியாவில் முதன்முறையாக விளையாடும் வங்காள தேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் இன்றைய போட்டி குறித்து கூறுகையில் ‘‘இன்றைய தினம் விளையாடிய ஆடுகளத்தில் பந்து வீச்சாளர்கள் பொறுமை காக்க வேண்டும். … Continue reading பேட்ஸ்மேன் தவறு செய்யும் வரை காத்திருக்க வேண்டும்: வங்காள தேச பவுலர் சொல்கிறார்